தனது மகள் கடத்தப்பட்டதால் மனமுடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ஒருவரின் வழக்கை, பயந்த சுபாவம் கொண்ட வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி ஏற்று நடத்துகிறார். சுந்தரமூர்த்தியால் தனது அச்சங்களை எதிர்கொண்டு உண்மையை வெளிப்படுத்த முடியுமா?