E 1278
27 Mar 2018
டிவி நிகழ்ச்சிகள்U
21m
டிவோஷனல்பகிர்
பார்க்கவேண்டியவை
ஆடியோ மொழிகள்:தமிழ்
தொகுப்பாளர் பி சுவாமிநாதன், ஒரு ஊரில் ஆலயம் இருப்பதன் முக்கியத்துவத்தை பற்றி பேசி, நாளை தொடங்குகிறார். பின்பு, கும்பகோணம் மாவட்டம் திருப்புறம்பியம் என்ற ஊரில் அமைந்துள்ள சாட்சிநாத சுவாமி திருக்கோயிலை பற்றி பேசுகிறார். பின்பு, அந்த ஆலயத்தை பற்றிய ஒரு அற்புதமான கதையை கூறி, அங்கு இருக்கும் மற்ற தெய்வங்களை பற்றியும் அவர் பேசுகிறார். இரண்டாவது தொகுப்பாளர், தெய்வத்துக்கு மனதிலேயே பூஜித்த வாயிலார் நாயனார் மற்றும் சிவனுக்கு மனதிலேயே கோவில் கட்டிய பூசலார் நாயனார் பற்றிய கதைகளை கூறுகிறார்.