06 Jun 2018 • Episode 167 : செம்பருத்தி - எபிசோட் 167 - ஜூன் 6, 2018
ஆதித்யா பார்வதியிடம் நீயும் என்னோடு சிங்கப்பூர் வர வேண்டும், அதுமட்டுமில்லாமல் உனக்கு கிடைக்கவுள்ள விருதை உன் கையால் நீ தான் வாங்கவேண்டும் என்று கூறுகிறான். இதையடுத்து, அவள் ஆதித்யாவுடன் செல்ல தயங்கும்போது, அகிலாண்டேஸ்வரி அவளை சமாதானப்படுத்தி சம்மதிக்கவைக்கிறாள். பிறகு, பார்வதி அவள் தந்தைக்கு சாப்பாடு கொடுக்கும்போது கோவத்தில் இருக்கும் அவர் பார்வதியிடம் வெறுப்பை காமிக்கிறார். பின்னர், பார்வதி சிங்கப்பூர் போகப்போகிறாள் என்று தெரிந்த வனஜா கோவப்பட்டு, அகிலாண்டேஸ்வரியை சந்தித்து பேசுகிறாள்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 6 Jun 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|