24 May 2025 • Episode 170 : நகை காணாமல் போனதால் ஜனனி பதறுகிறாள்
யாருக்கும் தெரியாமல் பத்மாவதி நகைப் பெட்டியை திருடுகிறாள். துளசி போட்ட கோலத்தை அழித்ததற்காக சிவா ஜனனியிடம் கேள்வி கேட்கிறான். இந்த சூழ்நிலையில், பீரோவில் நகை காணாமல் போனதை உணர்ந்த ஜனனி பதற்றமடைகிறாள்.
Details About மௌனம் பேசியதே Show:
Release Date | 24 May 2025 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|