30 Jun 2018 • Episode 187 : செம்பருத்தி - எபிசோட் 187 - ஜூன் 30, 2018
பார்வதியும் கணேசனும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் வனஜா அங்கு வந்து அவர்கள் நோட்டில் கோடுபோட்டு வைத்துருப்பதைப்பர்த்து விசாரிக்கிறாள். பிறகு ஆதித்யா அவனுடைய காதலை பார்வதியிடம் சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்து அவளை தனியாக அழைத்து பேசுகிறான். இதற்கிடையில், ஆதித்யா மற்றும் பார்வதியின் இடையேயான உறவை அகிலாண்டேஸ்வரிக்கு தெரியப்படுத்த வனஜா முயற்சி செய்கிறாள். பிறகு, வனஜா சொல்வதையெல்லாம் கேட்டு குழப்பமடைந்த அகிலாண்டேஸ்வரி ஆதித்யாவை சந்திக்க செல்கிறார். இறுதியில் அங்கு என்ன நடந்தது?
Details About செம்பருத்தி Show:
Release Date | 30 Jun 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|