08 Jun 2018 • Episode 169 : செம்பருத்தி - எபிசோட் 169 - ஜூன் 8, 2018
ஆதித்யாவின் திருமணம் தடைபட்டதை நினைத்து துயரப்படும் அருண் அவன் கவலையை ஐஷ்வர்யாவிடம் பகிர்ந்துகொள்கிறான். இதையடுத்து, பார்வதி சிங்கப்பூர் பயணத்திற்கு தயாராகி தந்தையிடம் பேச முயற்சிக்கும்போது, அவர் பார்வதியின் மேல் இருக்கும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். பிறகு, பார்வதி அகிலாண்டேஸ்வரி வீட்டிற்கு சென்று அவர்களிம் ஆசீர்வாதம் பெறுகிறாள், மேலும் பார்வதி வனஜாவின் ஆசீர்வாதத்தை பெற காலில் விழுவதை பார்த்து அவள் வியப்படைகிறாள். பின்பு, சுந்தரம் ஆதித்யாவையும் பார்வதியையும் விமான நிலையத்தில் இறக்கிவிடுகிறார்.
Details About செம்பருத்தி Show:
Release Date | 8 Jun 2018 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|