10 May 2018 • Episode 148 : செம்பருத்தி - எபிசோட் 148 - மே 10, 2018
பார்வதிக்கு ஆதித்யா புடவை பரிசாக கொடுத்ததை சகித்துக்கொள்ளாமல் அவளின் புடவைக்கு தீ மூட்டியதாக நந்தினி தனது தவறை ஒப்புக்கொள்கிறாள். இருப்பினும், பார்வதிக்கு பரிசு கொடுத்தவரின் பெயரை ஆதித்யா நிரூபிக்கிறான். பின்னர், நந்தினியின் கொடூரமான எண்ணத்தை நினைத்து பார்வதி வர்த்தப்படும்போது, ஆதித்யா அவளை சந்தித்து நந்தினியின் தவறுக்காக வருந்துகிறான். பின்னர், ஆதித்யா ஷ்யாமுக்கு கால்செய்து பார்வதியின் கண்களை நேருக்குநேராக பார்த்து பேச முடியவில்லை என்று கூறுகிறான். ஆதித்யாவுக்கு ஏற்பட்ட மாற்றத்தின்காண காரணம்?
Details About செம்பருத்தி Show:
| Release Date | 10 May 2018 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|


