30 Mar 2018 • Episode 119 : செம்பருத்தி - எபிசோட் 119 - மார்ச் 30, 2018
பௌர்ணமி பூஜையின்போது, சல்லடையில் ஆதித்யாவின் முகத்தை பார்த்ததுக்கு, வனஜா பார்வதி வீட்டுக்கு சென்று அவளின் கழுத்தை நெரிக்கிறாள் மற்றும் அவளை மிரட்டுகிறாள். மறுநாள், ஐஸ்வர்யாவின் தாய் மற்றும் தந்தை அகிலாண்டேஸ்வரி வீட்டிற்கு வருகை தருகிறார்கள். பின்னர், பார்வதியால் நிச்சயதார்த்தம் நின்றுவிடும் என்ற அச்சத்தை நந்தினி அகிலாண்டேஸ்வரியிடம் தெரிவிக்கிறாள். பின்பு, நாளையை நிச்சயதார்தத்துக்கு வரக்கூடாதென அகிலாண்டேஸ்வரி பார்வதிக்கு உத்தரவிடுகிறாள். பார்வதி இப்போது என்ன செய்வாள்?
Details About செம்பருத்தி Show:
| Release Date | 30 Mar 2018 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|


