29 Jul 2020 • Episode 339 : பிரபுவை அவமானப்படுத்தும் சத்யா - சத்யா
பிரபு தரும் மது பாட்டிலை அருந்தி மீராவை தவறாக பேசும் சசி. அதைப் பார்க்கும் மீரா பிரபு சொல்லியதால் வந்ததாகக கூறி சசியை திட்டுகிறாள். பின் பிரபுவிடம் சத்யா வாதிடுகிறாள். மேலும் போனில் சத்யாவை சமாதானப்படுத்தாமல் கம்பெனிக்கு வரமாட்டேன் என சசியிடம் கூறும் பிரபு. அதனால் பிரபுவை அவமானப்படுத்தும் சத்யா.
Details About சத்யா Show:
Release Date | 29 Jul 2020 |
Genres |
|
Audio Languages: |
|
Cast |
|
Director |
|