16 Apr 2018 • Episode 130 : செம்பருத்தி - எபிசோட் 130 - ஏப்ரல் 16, 2018
கிணற்றில் விழுந்து கிடக்கும் அவளுடைய தாலியை பார்வதி எப்படியாவது எடுக்க முயற்சி செய்கிறாள். பின்பு, தன் உயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் குதித்துவிடுகிறாள். குருஜியைச் சந்திக்க ஆதித்யாவும் அருணும் ஆத்தோரகோவிலுக்கு செல்கிறார்கள். பின்பு, குளத்தில் பிரார்த்தனை செய்யும் போது, ஆதித்யா மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். வீட்டில், வனஜா மற்றும் நந்திணி ஆதித்யா பற்றி கவலைப்படுகிறார்கள். பிறகு, அகிலாண்டேஸ்வரிக்கு அருண் கால்செய்து, ஆதித்யாவைப் பற்றி சொன்னதும், அவள் அதிர்ச்சியடைகிறாள்.
Details About செம்பருத்தி Show:
| Release Date | 16 Apr 2018 |
| Genres |
|
| Audio Languages: |
|
| Cast |
|
| Director |
|


